ஞாயிறு, 15 மே, 2011

கடந்து...



பிரிந்து போவதாய்ச்
சொன்ன பின்னும்
என்னைக்
கடந்து போகாதே!
உன்
கண்களின்
பார்வையில்
இன்னும்
காதல் நெடி
அடிக்கிறது...







0 கருத்துகள்: