சனி, 23 ஏப்ரல், 2011

சாதீ !




என் தாயின் 
கருவறையில் 
நான் தவழும்போதே
எனக்கு
ஜாதியின் உச்சரிப்பு 

கேட்டிருந்தால்
கருவறையிலேயே
கருகிப்போயிருப்பேன்....