PM 3:27:00 - 6,9,பதிவுகள் மௌனம்... விழிகளால் மொழிகள் பேசி விரல்களால் சைகை காட்டி அரும்பிய புன்னகையால் இதழ் விரித்து மௌனித்த இதயத்தால் நேசம் தடவி தரை நிலவாய் - நீ தடம் பதித்து போகிறபோது உன் கொலுசின் சப்தங்கள் என் காதல் குருத்துக்களை முத்தமிட்டு போகுதடி...