PM 5:23:00 -
9,பதிவுகள்
No comments
அழகியல்
சகியே !
தெய்வங்கள் எல்லாம்
கோயிலில்தானே
குடியிருக்கும்
பிறகு நீ மட்டும்
எப்படி வீட்டுக்குள்...
.............................................................................
அடிக்கடி
வந்துவிட்டுப்போ.
அப்படியாவது
பூத்துக்கொள்ளட்டும்
"எங்கள் வீட்டு ரோஜா செடி"
...............................................................................
மழை நின்ற பிறகும்
மரங்கள் தேக்கி வைத்திருக்கும்
மழைத்துளிகளைப் போல
நீ வந்து போன
பிறகும் கூட
பிறகும் கூட
உன் நினைவுகள் மட்டும் அப்படியே .....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக