புதன், 15 மே, 2013

வா !



உன் வீட்டில் 
நகைகளைக் கேட்டு 
நச்சரிக்க வேண்டாம்.
"கல்யாணச் சீராய் 
கனவுகளை மட்டும் 
எடுத்து வா !
அதுபோதும் எனக்கு...




0 கருத்துகள்: