12:08:00 PM -
12,9,பதிவுகள்
No comments
12,9,பதிவுகள்
No comments
முரண்...
ஊரைக் காக்கும்சாமியே!
ஒரு இரவு
உன் ஆலயத்தின்
கதவுகளைத்
திறந்து வை.
விடியற்காலையில்
ஆலயத்தில் நீயிருந்தால்
கதவுகளைத்
திறந்து வை.
விடியற்காலையில்
ஆலயத்தில் நீயிருந்தால்
நீ சாமி என்பதை
ஒத்துக்கொள்கிறேன்...
ஒத்துக்கொள்கிறேன்...